3860
இராமநாதபுரத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊழியர் எனக் கூறி பெண்ணிடம் ஒரு லட்ச ரூபாயைத் திருடிச் சென்ற நபரை போலீசார் கைது செய்தனர். செட்டியமடையைச் சேர்ந்த வசந்தி என்ற பெண், ஆர்எஸ் மங்கலம் இந்தியன் ஓ...

2756
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் சாலை திருப்பத்தில் அலட்சியமாகத் திருப்பப்பட்ட டிப்பர் லாரி மோதி கீழே விழுந்த மூதாட்டி மீது லாரியின் சக்கரம் ஏறி அவர் சம்பவ இடத்திலேயே பலியான சிசிடிவி காட்சிகள் வெளி...

65803
பஞ்சாப் நேசனல் வங்கி, பரோடா வங்கி ஆகியவற்றை முந்தி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பொதுத்துறையின் இரண்டாவது பெரிய வங்கியாக உருவெடுத்துள்ளது. சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பங்க...

5216
நாட்டில் தற்போது இயங்கி வரும் 4 நடுத்தர அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பேங்க் ஆப் மகாராஷ்டிரா, பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ...

76742
ஈரோட்டில் தம்பதிகள் இருவர் தொழிலதிபர்கள் என கூறி மூன்று வங்கிகளில் 48 லட்சம் ரூபாய் கடன் பெற்று மோசடி செய்துள்ளனர். ஈரோட்டைச் சேர்ந்த கார்த்திக், ராதிகா என்ற தம்பதியினர் பல கோடி ரூபாய் முதலீட்டில்...

7015
அரசுத் துறை வங்கிகளின் எண்ணிக்கையை 5 ஆக குறைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு 10 அரசு வங்கிகளை இணைத்து 4 வங்கிகளாக மத்திய அரசு மாற்றியது. வேறு வங்கிகளை இணைக்கும் திட்டம் ஏதும்...

948
கள்ளக்குறிச்சியில் வங்கி முன்பு நிறுத்திவைக்கப்பட்ட இருசக்கர வாகனம் பட்டப்பகலில் திருடி செல்லப்பட்ட சம்பவத்தின், சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. சங்கர் என்பவர் தனது இருசக்கர வாகனத்தை அப்பகுதிய...



BIG STORY